Thursday 21 July 2022

அத்யாத்மராமாயணம் (கிளிப்பாட்டு)


அத்யாத்மராமாயணம் கிளிப்பாட்டு




பாலகண்டம்

ஹரி: ஸ்ரீகணபதயே நம: அவிக்னமஸ்து

 

ஸ்ரீராம! ராம! ராம! ஸ்ரீராம சந்திரா! ஜெயா

ஸ்ரீராம! ராமா! ராமா!ஸ்ரீ ராமா ஃபத்ரா ஜெயா

ஸ்ரீராமா! ராமா! ராமா! சீதாபிராம! ஜெயா!

ஸ்ரீராம! ராமா! ராமா! லோகாபிராம! ஜெயா!

ஸ்ரீராம! ராமா! ராமா! ராவணாந்தகா  ராமா!

ஸ்ரீராம! மம ஹ்ருதி ரமதாம்  ராம ராம!

ஸ்ரீராகவாத்மாராம! ஸ்ரீராம ரமாபதே !

ஸ்ரீராம! ராமணீயவிக்ரஹ! நமோஸ்துதே!

நரராயணாய நமோ நாராயணாய நமோ

நாராயணாய நமோ நாராயணாய நம:

ஸ்ரீராமநாமம் பாடிவந்ந பைங்கிளிப்பெண்ணே!

ஸ்ரீராம சரிதம் நீ சொல்லீடு மடியாதே .

ஷாரிகப்பைதல் தானும் வந்நிச்சு வந்யன்மாரே

ஸ்ரீராம ஸ்ம்றுதியோடே பறஞ்ஞுதுடங்ஙினாள் .

 

இஷ்டதேவதாவந்தனம்

 

காரணனாய கணநாயகன் பிரம்மாத்மகன்

காருண்யமூர்த்தி சிவசக்திஸம்பவன் தேவன்

வாரணமுகன் மம பிராரப்த விக்னங்ஙளே

வாரணம் செய்தீடுவானோளம் வந்நிக்குந்நேன்.

வாணீடுகநாரதமென்னுடே  நாவுதன்மேல்

வாணிமாதாவே! வர்ணவிக்ரஹே! வேதாதத்மிகே!

நாணமென்னியே ம்றுதா நாவின்மேல் நடனம்செ

செய்கேணாங்கானனே! யதா கானனே திகம்பரன்

வாரிஜ்யோத்வமுகவாரிஜாவாஸே ! பாலே!

வாரிதிதன்னில் திரமாலகளெந்நபோலே

பாரதீ! பதாவலி தோந்நேணம் காலே காலே 

பாராதே ஸலக்ஷணம் மேன்மேல் மங்கலஷீலே!

வ்ருஷ்ணிவம்சத்தில் வந்நு கிருஷ்ணனாய் பிறந்நோரு 

விஷ்ணு விஷ்வாத்மா விசேஷிச்சனுகிரஹிக்கேணம்.

விஷ்ணுஜோத்பவசுதநந்தனபுத்றன்   வ்யாஸன்

விஷ்ணு தான்தன்னே வந்நு பிறந்ந தபோதனன்

விஷ்ணுதன்மயாகுணசரித்திறமெல்லாம் கண்ட

கிருஷ்ணனாம் புராணகர்த்தாவினே வணங்ஙுந்நேன்.

நான்மறநேராய ராமாயணம் சமைக்யான்

நான்முகனுள்ளில் பஹுமானத்தே வளரத்தொரு

வால்மீகிகவிஸ்ரேஷ்டனாகிய மஹாமுனி -

தான் மம வரம் தரிகெப்பொழும்  வந்நிக்குந்நேன்,

ராமநாமத்தேஸதாகாலவும் ஜெபிச்சீடும்

காமனாசனன்மாவல்லபன் மகேஸ்வரன்

ஸ்ரீமஹாதேவன் பரமேஸ்வரன் சர்வேஸ்வரன்

மாமகே மனஸி வாணீடுவான் வந்நிக்குந்நேன்.

வாரிஜியோத்பவனாதியாகிய தேவன்மாரும்

நாரதப்றமுகன்மாராகிய முனிகளும்

வாரிஜஸ்ஸராராதிப்றாணநாதயும்  மம

வாரிஜமகளாகிய தேவியும் துணைக்கேணம்.

காரணபிறபுத்தன்மாராம் ப்ராஹ்மணருடே சர-

ணாருணாம்புஜலீனபாம்சுஸஞ்சயம் மம

சேதோற்பணத்திண்றெ மாலின்யமெல்லாம் தீர்த்து

ரோதன செய்தீடுவானோளம்  வந்நிக்குந்நேன்.

ஆதாரம் நானாஜகன்மயனாம் பகவானும்

வேதமெந்நல்லோ குருநாதன்தானருள்செய்து;

வேதத்தின்னதார பிறபுத்தன்மாரிக்காணாயொரு 

தறுதேவப்ரவரன்மார் தத்வாரஷாபாதிகள்

தாத்றுசங்கரவிஷ்ணுப்பிறமுகன்மார்க்கும் மதம்,

வேதஜியோத்மன்மார் மாஹாத்ம்யங்ஙளார்க்குசொல்லாம்?

பாதசேவகனாய பக்தனாம் தாசன் பிரம்ம-

பாதஜனஞ்ஞானினாமாத்யனாயுள்ளோரு   ஞான்

வேதஸம்மிதமாய் முன்புள்ள ஸ்ரீராமாயணம்

போதஹீனன்மார்க்கறியாம்வண்ணம் சொல்லீடுந்நேன்.

வேதவேதாங்கவேதாந்தாதிவித்யகளெல்லாம்

சேதஸி தெளிஞ்ஞுணர்நாவோளம் துணைக்கேணம்.

ஸுரஸம்ஹதிபதி ததனு ஸ்வாஹாபதி

வரதன் பித்றுபதி நிரூதி ஜலபதி

தரஸா சதாகாதி ஸதயம் நிதிபதி

கருணாநிதி பசுபதி நக்ஷத்றபதி

சுரவாஹினிபதிதனயன் கணபதி

சுரவாஹினீபதி பிரமதிருதபதி 

ஸ்ரீதிவாக்கியாத்மா தினபதி வேடனாம்பதி

ஜகதி சராசரஜாதிகளாயுள்ளோரும்

அகதியாயோரடியனனுக்கிரஹிக்கேண-

மகமே சுகமே ஞானனிசம் வந்நிக்குந்நேன்.

அக்ரஜன் மம ஸதாம் விதுஷாமகேசரன்

மல்குருநாதனேகாந்தேவாசிகளோடும்  

உள்கருணிங்கல் வாழ்க ராமராமாச்சார்யனும்

முக்யன்மாராய குருப்பிரபுத்தன்மார் மற்றுள்ளோரும்.

ஸ்ரீராமாயணம் விரிஞ்சவிரச்சிதம்

நூறுகோடி கிரந்தமுண்டில்லது பூமிதன்னில்.

ராமநாமத்தேஜ்ஜெபிச்சொரு காட்டாளன் முன்னம்

மாமுனிப்றவரனாய் வந்நது கண்டு ததா

பூமியிலுள்ள ஜந்துக்கள்க்கு மோக்ஷர்த்தமினி

ஸ்ரீமஹாராமாயணம் சமைக்கெந்நருள் செய்து

வீணாபாணியுமுபதேசிச்ச ராமாயணம்

வாணியும் வால்மீகிதன்   நாவின்மேல் வாணீடினாள்

வாணீடுகவ்வண்ணமென்  நாவின்மேலேவம் சொல்வான்

நாணமாகுந்நதானுமதினெந்தாவதிப்போள்?

வேதஸாஸ்த்றங்ஙள்க்கதிகாரியல்லெந்நோர்த்து

சேதஸ்ஸி  ஸர்வம் க்ஷ்மிச்சீடுவின்  க்றுபயாலே

 அத்யாத்மகப்ரதீபகமத்யந்தம் ரகஸ்யாமி

தத்யாத்மராமாயணம் ம்ருத்யஷாஸனப்ரோக்தம்

அத்யயனம் செய்தீடும் மர்த்யஜென்மிகள்க்கெல்லாம்

முக்தி சித்திக்குமந்திக்தமிஜ்ஜென்மம் கொன்டே

பக்தி கைகொண்டு கேட்டுகொள்ளுவின் சொல்லீடுவ

னெத்றயும் சுருக்கி ஞான் ராமமாஹாத்ம்யமெல்லாம்.

புத்திமத்துக்களாயோரீகத கேள்கணாகில்

பெத்தராகிலுமுடன் முக்தராயி வந்நுகூடும்.

தாத்ரீபாரத்தே தீர்ப்பான் பிரம்மாதி தேவகணம்

பிறார்த்திச்சு பக்திபூர்வம் ஸ்தோத்றம் செய்ததுமூலம்

துக்பதாப்த்திமத்யே போகிசத்தன்மயாயிடுந்ந

மெத்தமேல்  யோகநித்ர செய்தீடும் நாராயணன்

தாத்றீமண்டலம் தன்னில் மார்த்தாண்டக்குலத்திங்கல்

தாத்றீந்த்ருவீரன்  தசரத தனயனாய்

ராத்றீசாரிகளாய ராவணாதிகள் தன்னே

மார்த்தாண்டாத்ஜமபுரம் பிறாபிச்சொரு சேஷம்

ஆத்யமாம் ப்ரஹ்ம்மத்தவம் பிறப்பிச்ச வேதாந்தவாக்ய

வேத்யனாம் சீதாபதிஸ்ரீபாதம் வந்நிக்கும்நேன்.

 

 

 

 

ராமாயணமாஹாத்ம்யம்

ஸ்ரீராமாயணம் பூரா விரிஞ்சவிரச்சிதம்

நூறுகோடி கிரந்தமுண்டில்லது பூமிதன்னில்

ராமநாமத்தேஜ்ஜெபிச்சொரு காட்டாளன்  முன்னம்

மாமுனிப்றவரனாய் வந்நது கண்டு ததா

பூமியிலுள்ள ஜந்துக்கள்க்கு மோக்ஷஆர்த்தமினி

ஸ்ரீமஹாராமாயணம் சமைக்கெந்நருள்செய்து. 80

வீணாபாணியுமுபதேசிச்சு ராமாயணம்

வாணியும் வால்மீகிதன் நாவின்மேல் வாணீடினாள்.

வாணீடுகவவ்வண்ணமென் நாவின்மேலவம் சொல்வான்

நாணமாக்குந்நதானுமதினெந்தவாதிப்போள் ?

வேதஷாஸ்திறங்ஙள்க்கதிகாரியல்லந்நோர்த்து

சேதஸி சர்வம் க்ஷமிச்சிடுவின் க்றுபயாலே .

அத்யாத்மகப்ரதீபகமத்யந்தம் ரஹஸ்யாமி

தத்யான்மாராமாயணம் ம்ருத்யும்ஷாசனப்றோக்தம்

அத்யயனம் செய்தீடும் மர்த்யஜென்மிள்க்கெல்லாம்

முக்தி சித்திக்குமஸந்திக்தமிஜ்ஜென்மம்  கொன்டே

பக்தி கைக்கொண்டு கேட்டுகொள்ளுவின் சொல்லீடுவ

னெத்றயும் சுருக்கி ஞான் ராமமாஹாத்ம்யமெல்லாம்.

 

முக்தி சித்திக்குமந்திக்தமிஜ்ஜென்மம் கொன்டே

பக்தி கைகொண்டு கேட்டுகொள்ளுவின் சொல்லீடுவ

னெத்றயும் சுருக்கி ஞான் ராமமாஹாத்ம்யமெல்லாம்.

புத்திமத்துக்களாயோரீகத கேள்கணாகில்

பெத்தராகிலுமுடன் முக்தராயி வாந்நுகூடும்.

தாத்ரீபாரத்தே தீர்ப்பான் பிரம்மாதி தேவகணம்

பிறார்த்திச்சு பக்திபூர்வம் ஸ்தோத்றம் செய்ததுமூலம்

துக்பதாப்த்திமத்யே போகிசத்தன்மயாயிடுந்ந

மெத்தமேல்  யோகநித்ர செய்தீடும் நாராயணன்

தாத்றீமண்டலம் தன்னில் மார்த்தாண்டக்குலத்திங்கல்

தாத்றீந்த்ருவீரன்  தசரத தனயனாய்

ராத்றீசாரிகளாய ராவணாதிகள் தன்னே

மார்த்தாண்டாத்ஜமபுரம் பிறாபிச்சொரு சேஷம்

ஆத்யமாம் ப்ரஹ்ம்மத்தவம் பிறப்பிச்ச வேதாந்தவாக்ய

வேத்யனாம் சீதாபதிஸ்ரீபாதம் வந்நிக்கும்நேன்.

 

உமாமஹேஸ்வரஸம்வாதம்

 

கைலாஸாச்சலே சூர்யகோடிஷோபிதே விம-

லாலயே ரத்னபீடே சம்விஷ்ட்டம் த்யானநிஷ்ட்டம்

ஹாலலோச்சனம்  முனிஸிப்ததேவாபிஸேவ்யம்

நீலலோகிதம் நிஜ பர்த்தாரம் விஷ்வேஸ்வரம்

வந்நிச்சு வாமோத்சம்கே வாழுந்ந பகவதி

சுந்தரி ஹைமவதி சோதிச்சு பக்தியோடே :110

"ஸர்வாத்மாவாய நாத! பரமேஸ்வர! போற்றி!

ஸர்வ்வலோகவாஸ! ஸர்வ்வேஸ்வர! மஹேஸ்வரா!

ஷர்வ! ஷங்கர! ஷரணாகதஜனப்றிய!

சர்வதேவேச! ஜெகந்நாயக! காருண்யாப்தே!

அத்யந்தம் ரஹஸ்யமாம் வஸ்துவெந்நிரிக்கிலு-

மெத்றையும் மஹான்னுபாவன்மாராயுள்ள ஜனம்

பக்திவிஸ்வாஸசுஷ்ருஷாதிகள் காணுந்தோறும்

பக்தன்மார்க்குபதேசம்செய்தீடுமெந்நு கேழ்ப்பு .

 

ஆகயால் ஞாரண்டொந்நு  நின்திருவடிதன்னோ -

டாகாம்க்ஷாபரவஷச்சேதஸா சோதிக்குந்நு .120

காருண்யமென்னேகுறிச்சுண்டெங்கிலுமெனிக்கிப்போள்

 

ஸ்ரீராமதேவதத்தத்வமுபத்தேஷிச்சீடணம்.

தத்வபேதங்ஙள் விக்ஞனாக்ஞானவைராக்யாதி

பக்திலக்க்ஷணம் சாங்க்யயோகபேதாதிகளும்

க்ஷேத்றோபவாஸஃபலம் யாகாதிகர்மஃபலம்

தீர்த்தஸ்னானாதிஃபலம் தானதர்மாதிஃபலம் 

வர்ணதர்மங்ஙள் புனராஷ்ரமதர்மங்ஙளு-

மெந்நிவயெல்லாமென்னோடொந்நொழியாதவண்ணம்

நின்திருவடியருள்செய்து கேட்டதுமூலம்

சந்தோஷமகத்தாரிலேற்றவுமுண்டாய்வந்நு.130

பந்தமோக்ஷங்ஙளுடெ காரணம் கேள்குமூல-

மன்யத்தவம் தீர்ந்நுகூடி சேதஸி ஜகல்பதே!தமிழ் அல்பாபெட்ஸ்

ஸ்ரீராமதேவன்தன்றே மாஹாத்ம்யம் கேள்பானுள்ளில்

பரமாகிரஹமுண்டு, ஞானதின் பாத்றமெங்கில்

காருண்யாம்புதே! கனிஞ்ஞருளிச்செயத்தீடண-

மாரும் நின்திருவடியொழிஞ்யில்லது சொல்வான்."

ஈஸ்வரி கார்த்யாயனி பார்வதி பகவதி

ஷாஷ்வதனாய  பரமேஸ்வரனோடீவண்ணம்  

சோத்யம்செய்தது கேட்டு தெளிஞ்ஞு தேவன் ஜக-

தாத்யனீஸ்வரன் மந்தஹாசம்பூண்டருள்செய்து: 140

" தன்யே! வல்லபே! கிரிகன்யே! பார்வதீ! பத்ரே!

நின்னோளமார்க்குமில்ல ஃபகவத்பக்தி நாதே!

ஸ்ரீராமதேவதத்வம்  கேள்க்கேணமெந்நு மன-

மனதாரிலாஹாம்ஷயுண்டாய்வந்நது மஹாஃபாக்கியம்.

முன்னமென்னோடிதாரும் சோத்யம்செய்தீல, ஞானும்

நின்னாணே கேள்பிச்சதில்லாரெயும் ஜீவனாதே!

அத்யந்தம் ரஹஸ்யமாயுள்ளொரு பரமாத்ம-

தத்துவார்த்தமறிகயிலாக்ரஹமுண்டாயதும்

பக்த்யத்திஷயம் புருஷோத்தமர்க்கலேற்றம்

நித்யவும் சித்தகாபில் வர்திக்கதன்னெ மூலம்.150

 

ஸ்ரீராமபாதாம்புஜம் வந்நிச்சு சம்க்ஷேபிச்சு

ஸாரமாயுள்ள தத்வம் சொல்லுவன் கேட்டாலும் நீ.

ஸ்ரீராமன் பரமாத்மா பரமானந்தமூர்த்தி

புருஷன் ப்ரகிர்திதன்காரணனேகன்  பரன்

புருஷோத்தமன் தேவநந்தனாதிநாதன்

குருகாருண்யமூர்த்தி பரமன் பரபிரம்மம்

ஜகதுத்பவஸ்திதிப்ரளயகர்த்தாவாய

பகவான் விரிஞ்சநாராயணசிவாத்மகன்

அத்வயனாத்யனஜனவ்யனாத்மாராமன்  

தத்வாத்மா ஸச்சின்மயன் சகளாத்மகனீசன் 160

மானுஷ்யனெந்நு கல்ப்பிச்சீடுவோரக்ஞானிகள்

மானஸம் மாயாத்தமஸ்ஸம்வ்றுதமாகமூலம்

சீதாராகவமருள்சுஸம்வாதம் மோக்ஷ-

ஸாதனம் சொல்வன் நாதே! கேட்டாலும் தெளிஞ்ஞு நீ.

எங்கிலோ முன்னம் ஜெகந்நாயகன் ராமதேவன்

பங்கஜவிலோஜனன்   பரமானந்தமூர்த்தி

தேவகண்டகனாய பங்கதிகண்டனெக்கொந்நு

தேவியுமனுஜனும் வானரப்படயுமாய்

ஸத்வரமயோத்யபுக்கபிஷேகவும்  செய்து 

சாந்தாமாத்றாத்மா சஹலேஷநவ்யன் நாதன் 170

மித்றபுத்றாதிகளும் மித்றவற்கத்தாலும-

திறுத்தமன்மாராம் ஸஹோதரவீரன்மாராலும்

கீகசாத்மஜாஸுதானாம் விபீஷணனாலும்

லோகேஷாத்மஜனாய வசிஷ்டாதிகளாலும்

ஸேவ்யனாய் சூர்யகோடிதுல்யதேஜஸா ஜக-

ச்சாறாவ்யமாம் சரிதவும் கேட்டுகேட்டானந்நிச்சு

நிர்மலமணிலஸல்காஞ்சனசிம்ஹாஸனே

தத்தமாயாதேவியாய ஜானகியோடும்கூடி

ஸானனந்தமிருந்நருளீடுந்நநேரம் பர-

மானந்தமூர்த்தி திருமுன்பிலாம்மாறும்  ஃபக்த்தயா180

வந்நிச்சுநில்க்குந்நொரு  ஃபக்த்தனாம் ஜகல்பிறாண-

நந்தனன்தன்னெத்த்றுக்கண்பார்த்து காருண்யமூர்த்தி

மந்தஹாஸவும்பூண்டு சீதயோடருள்செய்து:

 

"சுந்தரத்(தி)ரூபே! ஹனுமானே நீ கண்டாயல்லீ ?

 நின்னிலுமென்னிலுமுண்டெல்லாநேரவுமிவன்-

தன்னுள்ளிலபேதானாயுள்ளோரு பக்தி நாதே!

தன்யே! சந்ததம் பரமாத்மாஞானத்தெயொழி -

ஞ்ஞொந்நிலுமொருநேரமாசயுமில்லயல்லோ.

நிர்மலாத்மஞானத்தினிவன் பாத்றமத்றே

நிரம்மமன் நித்யப்ரஹ்ம்மஞானிகள்க்குமுன்பனல்லோ. 190

கல்மஷமிவனேதுமில்லெந்நு தரிச்சாலும்

தன்மனோரதத்தே நீ நல்கணம் மடியாதே.

நம்முடே தத்வமிவன்னறியிக்கேணமிப்போள்

சின்மயே! ஜகன்மயே! சன்மயே! மாயமயே!

பிரம்மோபதேசத்தினு துர்லபம் பாத்றமிவன்

பிரம்மஜ்ஞானார்த்திகளிலுத்தமோத்தமனெடோ!"

ஸ்ரீராமதேவனதேவனேவமருளிச்செய்தநேரம்

மாருதிதன்னே விளிச்சருளிச்செய்து தேவிக

வீரன்மார் சூட்டும் மகுடத்தில் நாயகக்கல்லே     

ஸ்ரீராமபாதபக்தப்றவர கேட்டாலும் நீ.200

சச்சிதானந்தமேகத்வயம் பரப்ஃபிரம்மம்

நிஸ்சலம் ஸர்வோஃபாயி நிர்முக்தம் சத்தாமாத்றம் 

நிஸ்சயிச்சறிஞ்ஞுகூடாதொரு வஸ்துவெந்நு

நிஸ்சயிச்சாலுமுள்ளில்  ஸ்ரீராமதேவனெ நீ.

ஹனுமனு தத்வோபதேசம்

 

ஸ்ரீராமதேவனேவமருளிச்செய்தநேரம்

மாருதிதன்னே விளிச்சருளிச்செய்து தேவி:

வீரன்மார் சூட்டும் மகுடத்தினு நாயகக்கல்லே     

ஸ்ரீராமபாதபக்தப்றவர கேட்டாலும் நீ.200

சச்சிதானந்தமேகத்வயம் பரப்ஃபிரம்மம்

நிஸ்சலம் ஸர்வோஃபாயி நிர்முக்தம் சத்தாமாத்றம் 

நிஸ்சயிச்சறிஞ்ஞுகூடாதொரு வஸ்துவெந்நு

நிஸ்சயிச்சாலுமுள்ளில்  ஸ்ரீராமதேவனெ நீ.

நிர்மலம் நிரஞ்சனம் நிர்குணம் நிர்விகாரம்

ஸன்மயம் ஷாந்தம் பரமாத்மானம் ஸதானந்தம் 

ஜன்மனாஷாதிகளிலில்லாதொரு வாஸ்து பர-

ஃப்ரம்மமீ  ஸ்ரீராமனெந்நறிஞ்ஞுகொண்டாலும் நீ.

ஸர்வகாரணம் சர்வவியாபினம் ஸர்வாத்மானம்  

ஸர்வக்ஞம் ஸர்வேஷ்வரம் ஸர்வஸாக்ஷிணம் நித்யம் 210

ஸர்வம் ஸர்வாதாரம் ஸர்வதேவதாமயம்

நிர்விகாராத்மா ராமதேவனெந்நறிஞ்ஞாலும்.

என்னுடெ தத்வமினிசொல்லீடாமுள்ளவண்ணம்

நின்னோடும்ஞான்தான்  மூலப்ப்ரக்றுதியாயதெடோ.

என்னுடெ பதியாய பரமாத்மாவுத்தன்றே

சன்னிதிமாத்றம்கொண்டு  ஞானிவ சிறுஷ்டிக்குந்நு.

தத்ஸானித்யம்கொண்டெந்நால் ஸ்ருஷ்ட்டமாமவயெல்லாம்

தத்ஸ்வரூபத்திங்கலாக்கீடுந்ந பு(த்)தஜனம்.

தத்ஸ்வரூபத்தினுண்டோ ஜனனாதிகளெந்நு

தத்ஸ்வரூபத்தேயறிஞ்ஞவனேயறியாவு.220

பூமியில் தினகரவம்ஷத்திலயோத்யயில் 

ராமனாய் ஸர்வேஷ்வரனாய் வந்நு பிறந்நதும்

ஆமிஷபோஜிகளே வதிப்பானாய்க்கொண்டு வி-

ஷ்வாமித்றனோடும்  கூடெயெழுந்நள்ளியகாலம்

க்றூரயாயடுத்தொரு துஷ்ட்டயாம் தாடகையே-

(ப்)பத்ததிமத்யே கொந்நு ஸத்வரம் ஸித்தாஸ்ரமம்  

பந்தமோதேன புக்கொ யாகரக்ஷயும் செய்து

ஸித்தஸங்கல்பனாய கௌஷிகமுனியோடும் 

 மைதிலராஜ்யத்தினாய்கொண்டு போகுந்நநேரம்

கௌதமபத்னியாயோரஹல்யாஷாபம் தீர்த்து-230

பாதபங்கஜம் தொழுதவளெயனுக்கிரஹி-

ச்சாதரபூர்வம் மிதிலாபுரமகம்புக்கு 

முப்புரவைரியுடே சாபவும் முறிச்சுடன்

மல்ப்பாணிக்ரஹணவும்செய்து போருந்நநேரம்

முள்புக்கதடுத்தோரு ஃபார்கவராமன்தன்றே

தற்பவுமடக்கி வன்போடயோத்யயும் புக்கு

த்வாதஷஸம்வத்ஸசரமிருந்நு ஸுகத்தோடே

தாதனுமபிஷேகத்தினாரம்பிச்சானது

மாதாவு கைகேயியும் முடக்கியதுமூலம்

ப்றாத்தாவாகிய  சுமித்றாத்மஜனோடும்கூடே 240

சித்றகூடம் பிறாபிச்சு வஸிச்சகாலம் தாதன்  

வ்றுத்றாரிபுரம் புக்கு வ்றுத்தாந்தம் கேட்டஸேஷம்   

சித்தசோகத்தோடுதகக்றியாதிகள் செய்து

பக்தனாம் ஃபரதனெயயச்சு ராஜ்யத்தினாய்

தண்டகாரண்யம்புக்ககாலத்து விராதனெ                            

வண்திச்சு க்றுபோத்பவனாமகஸ்த்யனெக்கண்டு

பண்டிதன்மாராம்  முனிமாரோடு சத்யம்செய்து

ஃதண்டமென்னியே ரக்ஷோவம்ஷத்தெயொடுக்குவான்

புக்கிது பஞ்சவடி தத்ற வாணீடும்காலம்

புஷ்கரஷரபரவசயாய்  வந்நாளல்லோ 250

ரக்ஷோநாயகனுடே ஸோதரி  ஷூர்ப்பணகா:

லக்ஷ்மணனவளுடே நாஸிகாச்சேதம்செய்து

உன்னதனாய வரன் கோபிச்சு யுத்தத்தினாய்-

வந்நிது பதிந்நாலுஸஹஸ்றம் படையோடும்,

கோன்னிது மூந்நேமுக்கால்நாழிககொண்டுதன்னே;

பின்னெஷூர்ப்பணஹ  போய் ராவணனோடு சொன்னாள்.

மாயயா பொன்மானாய் வந்நோரு மாரீஜன்தன்னே-

ஸ்ஸாயகம்பிறயோகிச்சு  சல்கதிககொடுத்தப்போள்

மாயாசீதையெக்கொண்டு ராவணன் போயஸேஷம் 

மாயாமானுஷன் ஜடாயுஸ்ஸினு மோக்ஷம் நல்கி. 260

ராக்ஷஸவேஷம் பூண்ட கபண்டன்தன்னெக்கொந்நு

மோக்ஷவும் கொடுத்து போய் சபரிதன்னெக்கண்டு.

மோக்ஷதனவளுடே பூஜையும் கைக்கொண்பப

மோக்ஷதானவும்செய்து  புக்கிது பம்பாதீரம்.

தத்ற கண்டிது நின்னெபின்னெ  நின்னோடும்கூடி

மித்றநந்தனனாய சுக்ரீவன்தன்னெக்கண்டு

மித்றனாயிருப்புதெந்நன்யோன்யம் ஸஹ்யம் செய்து

வ்யத்றாரிபுத்றனாய பாலியெ வதம்செய்து

சீதான்வேஷணம் செய்து தக்ஷிணஜலதியில்

ஸேதுபந்தனம் லங்காமர்தனம் பின்னெஸேஷம் 270  

புத்றமித்றாதிமாத்யஃப்றுத்யாதிகளொடும்கூடி 

யுத்தசன்ன(த்)தனாகிய ஷத்ரறுவாம் தஷான்யனே

ஷஸ்த்றேண வதம்செய்து ரக்ஷிச்சு லோகத்றயம்

பக்தனாம் விபீஷணனந்நபிஷேகவும்செய்து 

பாவகந்தங்கல் மரஞ்ஞிருந்நொரென்னெப்பின்னே  

பாவனயெந்நு  லோகஸம்மதமாக்கிக்கொண்டு

பாவகனோடு வாங்ஙி  புஷ்பகம் கரையேறி

தேவகளோடனுவாதம்கொண்டயயோத்யயாம்

ராஜ்யத்தின்னபிஷேகம்செய்து தேவாதிகளால்

பூஜ்யனாயிருந்நருளீடினான் ஜகந்நாதன்.280

யாஜ்யனாம் நாராயணன் பக்தியுள்ளவர்க்கு ஸா-

யூஜியாமம் மோக்ஷத்தே நல்கீடினான் நிரஞ்சனன்.

ஏவமாதிகளாய கர்மங்ஙள் தன்றே மாயா-

தேவியாமென்னெக்கொண்டு செய்யிப்பிக்குந்நு ன்யூனம்.

ராமனாம் ஜகல்குரு நிர்குணன் ஜெகதபி-

ராமானவ்யயனேகனான்தாத்மகனாத்மா-

ராமனத்வயன் பரன் நிஷ்களன் வித்வத்ப்றுங்கா-

ராமனச்றதன் விஷ்ணுபகவான் நாராயணன்

கமிக்கெந்நதும் புனரிரிக்கெந்நதும் கிஞ்சில்

பிரமிக்கெந்நதும் ததா துக்கிக்கெந்நதுமில்ல. 290 

நிர்விகாராத்மா தேஜோமயனாய் நிறஞ்ஞொரு

நிற்வறுதனொருவஸ்து செய்கயில்லொருநாளும்.

நிர்ம்மலன் பரிணாமஹீனனாந்தமூர்த்தி

சின்மயன் மாயமயன்தன்னுடெ மாயாதேவி

கர்மங்ஙள் செய்யுந்நது தானந்நு தோநிக்குந்நு

தன்மாயா குணங்ஙளெந்தா னனுஸரிக்கையால்." 

அஞ்சனாதனயநோடிங்ஙனே ஸீதாதேவி

கஞ்சலோசனதத்வமுபதேசிச்சசேஷம்

அஞ்சஸா ராமதேவன் மந்நஹாசவும்செய்து

மஞ்சுளவா(ச்)சா புனரவனோடருள்செய்து:300

 

"பரமாத்வாவாகுந்ந பிம்பத்தில் பிறதிபிம்பம்

பரி(ச்)சில் காணுந்நது  ஜீவாத்மாவாறிகடோ!

தேஜோத்ரூபிணியாகுமென்னுடெ மாயதங்கல்

வ்யாஜமென்னியே நிழலிக்குந்ந கவிவரா!

ஓரொரோ ஜலாஷயே கேவலம் மஹாகாசம்

நேரே நீ காண்மமீலயோ, கண்டாலுமதுபோலே

ஸாக்ஷாலுள்ளொரு  பரபிரம்மமாம் பரமாத்மா

சாக்ஷியாயுள்ள பிம்பம் நிஸ்சலமது ஸகே!

தத்வமஸ்யாதி மஹாவாக்யார்த்தம்கொண்டு மம

தத்வத்தேயறிஞ்ஞீடாமாச்சார்யகாருண்யத்தால்>310

மத்பக்தனாயுள்ளவனிப்பதமறியும்போள்

மத்ஃபாவம் ப்றாபிச்சீடுமில்ல ஸம்ஷயமேதும்.

மத்ஃபக்திஹீனன்மார்ற்கு நூறாயிரம் ஜென்மம்கொண்டும்

சிஃத்திக்கயில்ல தத்வத்ஞானவும் கைவல்யவும்.

பரமாத்மனாம் மம ஹ்றுதயம் ரஹஸ்யமி-

தொருநாளும் மத்ஃபக்திஹீனன்மாராய் மேவீடும்

நரன்மாரோடு பறஞ்ஞறியிக்கதருதெடோ!

பரமமுபதேசமில்லிதின்மீதெயொந்நும்." 320

ஸ்ரீமஹாதேவன் தேவியோடருள்செய்த

ராமமாஹாத்ம்யமிதம் பவித்றம் ஃக்ஹுத்தமம்

ஸாக்ஷால் ஸ்ரீராமப்றோக்தம் வாயுபுறனாய்க்கொண்டு 

மோக்ஷதம் பாபஹரம் ஹ்றுத்யமானந்தோஃபயம்

சர்வவேதாந்தஸாரஸம்ஹ்ருதம் ராமதத்வம்

திவ்யனாம் ஹநுமானோடுதேசிச்சதெல்லாம்

பக்திபூண்டநாரதம் படிசீடுந்ந பூமான்

முக்தனாய் வருமொரு ஸம்ஷயமில்ல நாதே!

ப்ரஹ்ம்மஹத்யாதி துரிதங்ஙளும் பஹுவிதம்

ஜென்மங்ஙள்தோறுமார்ஜிச்சுள்ளவயெந்நாகிலும் 330

ஒக்கவே நசிச்சுபோணமெந்நருள்செய்து ராமன்

மார்க்கடப்ப்றவரனோடெந்நது சத்யமல்லோ.

ஜாதிநிந்திதன் பரஸ்த்றீதனஃகாரி பாபி

மாத்றுஃகாதகன் ஃபித்ருஃகாதகன் ப்ரஹ்மஹந்தா

யோகிவருந்தாபஹாரி  சுவர்ண்ணஸ்தேயி   துஷ்ட்டன்

லோகனிந்திதனேற்றமெங்கிலுமவன் பக்தயா

ராமநாமத்தேஜ்ஜெபிசீடுகில் தேவகளா-

லாமோதபூர்வம் பூஜ்யனாய்வருமதத்றயல்ல   

யோகீந்திரன்மாற்போழுமலஃப்யமாய் விஷ்ணு-

லோகத்தெ ப்றாபிச்சீடுமில்ல சம்ஷயமேதும். 340

 

இங்ஙனெ மகாதேவனருள்செய்தது கேட்டு

திங்ஙீடும்  ஃபக்திபூர்வமருள்செய்திது தேவி:

"மங்கலாத்மாவே! மம ஃபார்த்தாவே! ஜகல்பதே!

கங்காகாமுக! பரமேஸ்வர! தயாநிதே!

பன்னகவிபூஷண! ஞானானுகிரஹீதயாய்

தன்யனாய் க்ருதார்த்தயாய் ஸ்வஸ்தயாய்வந்நேனல்லோ.

சின்னமாய்வந்நு மம சந்தேகமெல்லாமிப்போள்

ஸன்னமாயிது மோஹமோக்கே நின்னனுக்ரஹால்.

நிர்மலம் ராமதத்வாம்றுதமாம் ரஸாயனம் தவன்முகோத்ஃபங்ஃகளிதமாவோளம் பானம்செய்தாலும் 350

என்னுள்ளில் திருப்திவரிகெந்நுள்ளதில்லயல்லோ

நிர்ணயமதுமூலமொந்நுண்டு சொல்லுந்நு ஞான்.    

ஸம்க்ஷேபிச்சருள்செய்ததேதுமே மதியல்ல

ஸாக்ஷால் ஸ்ரீநாராயணன்தன்மாஹாத்ம்யங்ஙளெல்லாம்.

கிம்க்ஷணன்மார்க்கு வித்யயுண்டாகயில்லயெல்லோ  

கிங்கணன்மாராயுள்ளோர்க்கர்த்தமுண்டாய்வரா,

கிம்தேவன்மார்க்கு கதியும் புனரதுபோலே.

உத்தமமாய ராமசரிதம் மனோஹரம்

விஸ்தரிச்சருளிச்செயத்தீடணம் மடியாதே."360

ஈஸ்வரன் தேவன் பரமேஸ்வரன் மஹேஸ்வர-

னீஸ்வரியுடெ சோத்யமிங்ஙனே கேட்டநேரம்

மந்தஹாஸவும்செய்து  சந்திரசேகரன் பரன்

சுந்தரகாத்றி! கேட்டுகொள்ளுகெந்நருள்செய்து.

வேதாவுஷதகோடி கிரந்தவிஸ்தரம் பூரா

வேதஸ்ஸம்மிதமருள்செய்திது  ராமாயணம்.

வால்மீகி பூனனிருப்த்துநாலாயிரமாய்

நான்முகன்னியோகத்தால் மானுஷமுக்த்யர்த்தமாய்

(ச்)சமச்சானதிலிது சுருக்கி ராமதேவன்

நமக்குமுபதேஷிச்சீடிநாவோளம் பூரா. 370

அத்யாத்மராமாயணமெந்ந பேரிதி, ன்னித-

மன்த்யயனம் செய்யுந்நோர்க் கந்த்யாத்மஜ்ஞானமுண்டாம்.

பக்தியும் வர்திச்சீடும் முக்தியும் சித்ஃதிச்சீடு-

மெத்றையும் ரஹஸ்யமிதெங்கிலோ கேட்டாலும் நீ.

சிவன் கத பறயுந்நு ..

பங்க்திகண்டரமுகராக்ஷஸவீரன்மாரால்

ஸந்ததம் ஃபாரேண  ஸந்ததயாம் பூமிதேவி

ஃகோ ரூபம்பூண்டு  தேவதாபஸ கணத்தோடும்

ஸாரஸானலோகம் பிறாபிச்சு கரஞ்ஞேனேற்றம் 380

வேதனயெல்லாம் விதாதாவினோடறியிச்சாள்;

வேதாவும் முஹூர்த்தமாத்றம்  விசாரிச்சஸேஷம்

'வேதநாயகனாய நாதனோடிவ செந்நு

வேதனம்செய்கயென்யே மற்றொரு கழிவில்ல,'

ஸாரஸோத்ஃபவனேவம் சிந்திச்சு தேவன்மாரோ-

டாரோட(க்)ஹேதம் தம்மேகூட்டிக்கொண்டங்ஙு போயி

க்ஷீரஸாகர தீரம்பிறாபிச்சு தேவமுனி-

மாரோடும்கூடி ஸ்துதிச்சீடினான் பக்தியோடே.

ஃபாவனயோடும்கூடி புருஷஸூக்தம்கொண்டு

தேவனெஸேவிச்சிருந்நீடினான்  வழிபோலே. 390

அந்நேரமொரு பதினாயிரமாதித்யன்மா-

ரொந்நிச்சு கிழக்குதிச்சுயருந்நபோலே

பத்மஸம்பவன்தனிக்கன்பொடு காணாய்வந்நு

பத்மலோசனனாய பத்மனாபனே மோதால்.

முக்தன்மாராயுள்ளொரு சித்தயோகிகளாலும்

துர்தர்சமாய்  ஃபகவத்ரூபம் மனோஹரம்

சந்த்ருகாமந்தஸ்மிதஸுந்தரானனபூர்ண-

சந்திரமண்டலமரவிந்தலோசனம் தேவம்

இந்த்ரநீலாபம் பரமிந்திராமனோஹர-

மந்திரவக்க்ஷஸ்தலம் வந்தியமானந்தோதயம் 400

வத்ஸலாஞ்சனவத்ஸம் பாதபங்கஜஃபக்த்த

வத்ஸலம்  ஸமஸ்தலோகோத்ஸவம் ஸத்ஸேவிதம்

மேருஸன்னிபகிரீடோத்யால் குண்டலமுக்த-

 ஹாரகேயூராங்கத கடக கடிஸூத்ற 

வலயாங்குலீயகாத்யகிலவிப்ரக்ஷிண

கலிதகளேபரம், கமலாமனோஹரம்

கருணாகரம் கண்டு பரமானந்தம்பூண்டு

ஸரஸீருஹபவன் மயூரஸ்புடாக்ஷரம் 

ஸரஸபதங்ஙளால் ஸ்துதிச்சுதுடங்ஙினான்:

"பரமானந்தமூர்த்தே! பகவன்! ஜயஜய! 410

மோக்ஷகாமிகளாய  சித்தயோகீந்திரன்மார்க்கும்

ஸாக்ஷால் காண்மதின்னருதாத்தொரு பாதாம்புஜம்

நித்யவும் நமோஸ்து தே ஸஹலஜகத்பதே!

நித்யநிர்மலமூர்த்தே! நித்யாவும் நமோஸ்து தே.

சத்யஞானானந்தானதாதத்வயமேகம்

நித்யாவும் நமோஸ்துதே கருணாஜலனிதே!

விஷ்வத்தெஸ்ருஷ்டிச்சு ரக்ஷிச்சு ஸம்ஹரிச்சீடும்

விஸ்வநாயக! போற்றீ! நித்யவும் நமோஸ்து தே.

ஸ்வாத்யயாய தபோதனயக்ஞாதிகர்மங்ஙளால்

சாத்தியமல்லொருவனும் கைவல்யமொருநாளும். 420

முக்தியெஸித்திக்கேணமெங்கிலோ ஃபகவல்பாத-

பக்திகொண்டொழிஞ்ஞு  மற்றொந்நிலாவதில்ல.

நின்திருவடியுடெ  ஸ்ரீபாதாம்புஜத்வந்த்ய-

மந்திகே காணாய்வந்நிதெனிக்கு ஃபாக்கியவஷால்.

ஸத்வசித்தன்மாராய தாபஸஸ்றேஷ்டன்மாரால்

நித்யவும் ஃபக்தயா ஃபுத்தியா ஃதரிக்கப்பட்டோரு நின்-

பாதபங்கஜங்ஙளில்  பக்தி சம்பவிக்கணம்

சேதஸி ஸதாகாலம் பக்தவத்சலா! போற்றி!

ஸம்ஸாரமயபரிதப்தமானஸன்மாராம்

பூம்ஸாம் தவத்பக்தியொழிஞ்ஞில்ல பேஷஜமேதும் 430

மரணமோர்த்து மம மனசி பரிதாபம்

கருணாம்ருதனிதே! பெரிகே வளருந்நு.

மரணகாலே தவ தருணாருணஸம-

சரனஸரஸிஜஸ்மரணமுண்டாவனாய் 

தரிக வரம் நாத! கருணாகர! போற்றி!

சரணம் தேவ! ரமாரமண! தராபதே!

பரமானந்தமூர்த்தே! பகவன்! ஜய! ஜய!

வரத! நாராயண! வைகுண்டா! ஜய! ஜய!" 440......


To be continued.............